Saturday, January 26, 2008

படித்து பரிமாற நினைத்தவை

நாஞ்சில் நாடன் பேட்டி :

புத்தகம் படித்தும் இசை கேட்டும் பழக்கமில்லாத சமூகம்
40 வயதில் மனநல மருத்துவரை தேடவேண்டியிருக்கும்.

நீ எழுதுவதுதான் தமிழ். உன் முன்னாடி பேனா எடுக்கவே எனக்கு கூசுது என்கிறார்கள். இவன் எப்படி அநியாயத்தை எதிர்ப்பான்.
--------

நூல் : இறையருள் தரும் கிரிவலம். ஆசிரியர்:வி.ஆர்.பி மாணிக்கம்.

'வாழ்வில் நிகழும் துன்பம் எல்லாம் இன்பத்தின் திறவுகோல்' என்று இவர் கூறியிருப்பது சிறப்பு.




No comments:

WELCOME TO SIVAYOG BE HAPPY, BE PRODUCTIVE, DO WHAT YOU LIKE INDIAN RAILWAY MINSTER LALLU PRASAD's MANDRA IF YOU DON'T MILK THE COW, THE COW WILL BECOME SICK THAT MEANS TAP YOUR FULL POTENTIAL TO BE THE MOST PRODUCTIVE PERSON